Saturday, March 15, 2008
பதிவர்கள் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு
பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு
பல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.
ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்
இருப்பதாக தெரியவில்லை.
ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?
எனக்கேட்டார். அதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.
ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...
வர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.
பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
தினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.
இதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா?
யோசனை தெரிவியுங்கள்
Friday, March 14, 2008
பதிவுலக வாசகர்களுக்கு ஒர் எச்சரிக்கை!
பராக்! பராக்!!
வருகிறது கூடுதுறையின் பதிவுகள்.
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொ
ல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.
பொதுவிவாத மேடை,அரசியல் சாணக்கியம், வணிகக்குறிப்புகள்,
குடும்பக்கருத்துக்கள், விளையாட்டு விமர்சனம், செய்தி அலசல்,வயிற்று அலசல்
என அனைத்தும் பதியப்படும்
இதில் எனக்கு உறுதுணையாக இருந்த வால்பையன் அவர்களுக்கு எனது நன்றி.
மேலும் எனது முதல் பதிவுலேயே அதில் பின்னுட்டமிட்டு வாழ்த்திய டோண்டு
ராகவன் ஐயா அவர்களுக்கும் மற்றும் செந்தழல் ரவி, ஓசை செல்லா, PKP, வசந்தம்
ரவி ஆகியவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் பதிவை படித்துவிட்டு பாராட்டுபவர்கள், ஆலோசனை சொல்பவர்கள்,
திட்டுபவர்கள், காறி துப்புபவர்கள் அனைவரும் பின்னுட்டமிட்டு எனது பதிவு
வளரசெய்யுங்கள்.
வருகிறது கூடுதுறையின் பதிவுகள்.
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொ
ல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.
பொதுவிவாத மேடை,அரசியல் சாணக்கியம், வணிகக்குறிப்புகள்,
குடும்பக்கருத்துக்கள், விளையாட்டு விமர்சனம், செய்தி அலசல்,வயிற்று அலசல்
என அனைத்தும் பதியப்படும்
இதில் எனக்கு உறுதுணையாக இருந்த வால்பையன் அவர்களுக்கு எனது நன்றி.
மேலும் எனது முதல் பதிவுலேயே அதில் பின்னுட்டமிட்டு வாழ்த்திய டோண்டு
ராகவன் ஐயா அவர்களுக்கும் மற்றும் செந்தழல் ரவி, ஓசை செல்லா, PKP, வசந்தம்
ரவி ஆகியவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் பதிவை படித்துவிட்டு பாராட்டுபவர்கள், ஆலோசனை சொல்பவர்கள்,
திட்டுபவர்கள், காறி துப்புபவர்கள் அனைவரும் பின்னுட்டமிட்டு எனது பதிவு
வளரசெய்யுங்கள்.
Thursday, March 13, 2008
தள்ளாடும் பங்குச்சந்தை?
இன்னும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி கவிழ்ப்பு குண்டுபொடவில்லை। அதற்குள் தள்ளாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது।
இன்னும் நாளை பணவிக்கம் விகிதம் வந்தால் பங்குவணிகம் பதிவில் கூறிய உள்ளபடி சென்செக்ஸ் 14000 தொடுக்கூடும் எனத்தெரிகிறது।
Wednesday, March 12, 2008
பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு
பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு
பல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.
ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்இருப்பதாக தெரியவில்லை.ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?எனக்கேட்டார்.
அதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...
வர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
தினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.
இதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா?யோசனை தெரிவியுங்கள்